புதிய இசை குறுவட்டு
இந்துமகேஷ் - தமிழமுதம் | புகலிடத்தமிழர்களின் எண்ணங்களின் பிரவாகம்

இந்துமகேஷ்
Email: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
எப்படி ஆரம்பிப்பது?
''ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா!...
விழித்துப் பார்த்தபோது-
இருள்!
இமைகளை மறுபடி மூடிக்கொண்டான் இளங்கோ.
அங்கேயும் இருள்...
இருள்!
இமைகளை மறுபடி மூடிக்கொண்டான் இளங்கோ.
அங்கேயும் இருள்...
இப்போது ஊருக்குள் தான்மட்டுமே தனித்து நிற்பதாய் ஒரு உணர்வு அவரை ஆட்கொண்டிருந்தது.
எத்தனை மனிதர்களை எத்தனை நிகழ்வுகளைக் கண்டு மகிழ்ந்த நிலம்...இப்போது ஆளரவமற்ற சுடுகாடாக மனித வேட்டைக்காரர்களைத் தாங்கும் பலிபீடமாக...
எத்தனை மனிதர்களை எத்தனை நிகழ்வுகளைக் கண்டு மகிழ்ந்த நிலம்...இப்போது ஆளரவமற்ற சுடுகாடாக மனித வேட்டைக்காரர்களைத் தாங்கும் பலிபீடமாக...
"தனியாக வந்தோம்.. தனியாகப் போய்விடப்போகிறோம்.. இடையில் சிலபொழுது சுற்றியுள்ள மனிதர்களுடன் ஒரு ஒட்டுக்குடித்தனம்.. இவ்வளவுதானா வாழ்க்கை..?"
"இல்லை!" என்று தனக்குள் சொல்லி...
"இல்லை!" என்று தனக்குள் சொல்லி...
எத்தனை ஆண்டுகளாயிற்று என்று நினைக்கையில் கூடவே நெஞ்சின் ஆழத்திலிருந்து வெளிப்படுகின்ற பெருமூச்சு..
ம்..எல்லாம் வெறும் கனவுகளாய்..
ஏன் இந்த வாழ்க்கை..? என்று இப்போது ஒரு...
ம்..எல்லாம் வெறும் கனவுகளாய்..
ஏன் இந்த வாழ்க்கை..? என்று இப்போது ஒரு...
"அப்படி அடிமைப்பட்டு வாழ்வது எனக்குப் பிடிக்காது!"
"இதை அடிமைப்படுத்துவது என்று நீ ஏன் நினைக்கிறாய்..அன்பு என்று நினைத்துக் கொள்ளேன்.."
"அப்படி இல்லாத ஒன்றை இருப்பதாக எண்ணிக்கொண்டு வெறும் கற்பனைக்காக ஏன்...
"இதை அடிமைப்படுத்துவது என்று நீ ஏன் நினைக்கிறாய்..அன்பு என்று நினைத்துக் கொள்ளேன்.."
"அப்படி இல்லாத ஒன்றை இருப்பதாக எண்ணிக்கொண்டு வெறும் கற்பனைக்காக ஏன்...