மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் நட்புக்கலந்த உறவிருக்கும். ஆதலால் தான் மாணவர்களின் உளத்தை ஆராய்ந்து தங்களின்..
“மரங்களை நேசிக்கும் நீயா...? இந்த அரச மரமென்ன சாதாரண மரமா.. யப்பானிலை இருந்து கொண்டு வந்த வெள்ளரசு மரத்தையெல்லேடா பைத்தியக்காரத்தனமா வெட்டுறா” கோபித்துக் கொண்டான் கரன்..
காதல் என்றதுக்கு நீங்கள் கொடுக்கிற விளக்கம் தான் எனக்குள்ளையும் வரணும் என்று நீங்க எதிர்பார்க்கக் கூடாது. எனக்குள்ள அது வேறையா இருக்கும். என்னைப் பொறுத்தவரை காதல் முதல்...
ஒழுங்காய் ஒரு கொட்டிலே இல்லாத வைரவர் மட்டும் நாலைஞ்சு வாகனம் வைச்சிருந்தவர். நாய்தானே அவரின்ரை வாகனம்? எங்களோடை சேர்த்து ஊர் நாய்கள் நாலைஞ்சும்தான் வைரவருக்கு துணை. யாராவது எப்பவாவது தேங்காய் உடைச்சால்...
முன்பு முற்றவெளிக்கு போன மாடுகள் காணாமல் போனால் முனியப்பருக்கு நேர்த்திவைக்கும் அம்மா கடிதத்தில் எழுதியிருந்தா மாடுகள் காணாமல்போன காலம் மாறி இப்போ மனிதர்கள் காணாமல் போகிறார்கள்...